கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த வருடம் நடத்தப்பட வேண்டிய பங்குனி திருவிழா தற்போது நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று அறுபத்து மூவர் விழா நடைபெற்றது. இந்த விழாவில் குறைந்த அளவிலான நாயன்மார்களை மட்டுமே ஊர்வலமாக எடுத்துவந்தனர். அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநானசம்பந்தர் மற்றும் வாயிலார் ஆகியோரின் சிலைகளே ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த ஊர்வலம் பகல் பன்னிரண்டு மணியளவில் நடைபெற்றது, வெயில் அதிகமாக இருந்ததால் இந்த ஊர்வலத்தில் மக்கள் அவ்வளவாக பங்கேற்கவில்லை. வழக்கமாக அறுபத்து நாயன்மார்களின் விழாவிற்கு மக்கள் திரளாக வந்து பங்கேற்பார்கள். தற்போது நடைபெற்று வரும் திருவிழாவில் கூட்டம் இல்லாமல் இருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக இந்த பகுதியில் வசிக்கும் சிலர் தெரிவிக்கின்றனர்.
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் வருடாந்திர பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 17 முதல் 23…
மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ஓணம் அலங்காரப் போட்டியில் 25க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்தன. சிறிய, கச்சிதமான பூக்கள் நிறைந்த பூக்கோலம்…
மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இப்போது சிறிய ஸ்டால்களாக உள்ளது. பாரம்பரிய…
மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் சிகிச்சை மையம், மந்தைவெளிப்பாக்கம் டி.எம்.எஸ் சாலை எண்.29ல் உள்ள தி கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில்…
கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையம் வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த வாரம், ஒரு…
இந்திய விமானப்படை அதன் நிறுவன தின விழாவை அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக,…