மெரினா ரவுண்டானாவில் ஏராளமான மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

பொது இடங்களில் புத்தாண்டுக் கூட்டங்கள் நடத்துவதற்கு நகரக் காவல் துறையினர் கட்டுப்பாடுகளை விதித்திருக்கலாம். ஆனால், டிசம்பர் 31 இரவின் பிற்பகுதியில் மெரினா கடற்கரையில் காந்தி சிலைக்கு எதிரே உள்ள, ஒளியூட்டப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட பி.ஓர் அன்ட் சன்ஸ் மணிக்கூண்டிற்கு அருகில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டனர்.

கடிகாரம் பன்னிரெண்டு மணியை நெருங்கியபோது, கூட்டத்திலிருந்து ஆரவாரம் ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் கூட்டத்தை உன்னிப்பாக கவனித்தனர்.

சில நிமிடங்களுக்குப் பிறகு, கூட்டம் கலைந்து சென்றது, பின்னர் சாலையை கிளியர் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது.

முன்னதாக, மெரினாவில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கடற்கரைக்குள் செல்ல முற்பட்டவர்களை ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். கடற்கரை ஒரு தடை செய்யப்பட்ட பகுதியாக இருந்தது. மெரினா லூப் சாலையில் கார்கள் மற்றும் பைக்குகள் அனுமதிக்கப்படவில்லை.

புகைப்படம: மதன் குமார்

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago