ஊரடங்கின் ஒரு வெள்ளிக்கிழமை மதியம். ஆனால் மந்தைவெளியில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள கொட்டகையின் கீழ் பணிபுரியும் இந்த நான்கு பேருக்கும் இது பொருந்தாது. இந்த வேலையை அவர்கள் குறிப்பிட நேரத்திற்கு செய்ய வேண்டும்.
காய்கறி கழிவுகளை எருவாக மாற்றும் பணியில் இந்த நான்கு பேரும் இருக்கிறார்கள்.
இது நகராட்சி அமைப்பின் ஒரு சிறிய திட்டம். இந்த மண்டலத்தின் உர்பேசர் சுமித் ஊழியர்கள் இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட காய்கறி கழிவுகளையும், பிளாஸ்டிக்கையும் இந்த கொட்டகையின் ஒரு மூலையில் கொட்டுகிறார்கள்.
நான்கு பேரும் பொருட்களைப் வேலையை பிரித்து செய்கிறார்கள் – இரண்டு பெண்கள் அழுகும் தக்காளி, காலிஃபிளவர் இலைகள் மற்றும் கீரைகளை பிரித்து சிறிய துண்டுகளாக நறுக்குகிறார்கள்.
மற்றொருவர் அதை சிமென்ட் தொட்டிகளில் கொட்டுகிறார். இந்த காய்கறி கழிவுகள் அழுகி உரமாக மாற 45 நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது. உண்மையான எருவாக மாற மேலும் 10 நாட்கள் தேவைப்படலாம்.
தயார் செய்யப்பட்ட உரம் இங்கு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது.
64 ஸ்கொயர்ஸ் செஸ் அகாடமி, மே 31 சனிக்கிழமை, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சென்னை சிட்டி சென்டர்…
மயிலாப்பூரில் உள்ள எரிவாயு மூலம் இயங்கும் தகனக்கூடம் தற்போது மூடப்பட்டுள்ளது. பழுதுபார்ப்பு மற்றும் மேம்படுத்தல் பணிகளுக்காக மே 30 வரை…
மயிலாப்பூரில் உள்ள ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள ஒரு ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் கடைக்கு சென்னை மாநகராட்சி சீல் வைத்துள்ளது. கடை…
மயிலாப்பூரில் இன்று காலை வழி தவறி, மயிலாப்பூர் குடியிருப்பாளர்களின் தளங்களில் ஆன்லைனில் பகிரப்பட்ட செய்திகளால் ‘காணாமல் போனதாக’ அறிவிக்கப்பட்ட முதியவர்…
இந்த புதன்கிழமை நண்பகல் முதல் ‘நபர் காணவில்லை’ என்ற ஆன்லைன் செய்தி பரவி வருகிறது. இதுதான் செய்தி – மந்தைவெளிப்பாக்கம்…
மிகப்பெரிய அளவில் புதுப்பிக்கப்பட்ட தொல்காப்பிய பூங்கா இன்னும் பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை, இருப்பினும் இந்த திட்டத்திற்கு பொறுப்பான மாநில அமைச்சர் அனைத்து…