35 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள சரக்குகளை அனுப்புவதற்காக, இந்திய அஞ்சல் மற்றும் இந்திய ரயில்வே சேர்ந்து கூட்டாக பார்சல் சேவையை (JPP) அறிமுகப்படுத்த உள்ளது.
புத்தகங்கள், பாத்திரங்கள், சிறிய வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பொருட்களை அனுப்ப விரும்பும் நபர்களுக்கு இந்த சேவை தொடங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் கட்டணத்தை விடக் குறைவான கட்டணங்கள், உங்கள் வீட்டிற்கே வந்து பொருட்கள் எடுக்கப்படும் என இந்திய அஞ்சல் கூறுகிறது.
பிப்ரவரி 17 முதல் மயிலாப்பூர் தபால் நிலையத்திலும் இந்த சேவை கிடைக்கும்.
மலிவு விலையைத் தவிர, வீட்டு வாசலில் பிக் அப் மற்றும் டெலிவரி, பாதுகாப்பான பரிமாற்றம் மற்றும் காப்பீடு ஆகியவை ஜேபிபி சேவையின் முக்கிய அம்சங்களாகும் என்று மயிலாப்பூரில் உள்ள இந்திய அஞ்சல் துறையின் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
புகைப்படம் : கோப்பு புகைப்படம்
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…