35 கிலோகிராம் மற்றும் அதற்கு மேற்பட்ட எடையுள்ள சரக்குகளை அனுப்புவதற்காக, இந்திய அஞ்சல் மற்றும் இந்திய ரயில்வே சேர்ந்து கூட்டாக பார்சல் சேவையை (JPP) அறிமுகப்படுத்த உள்ளது.
புத்தகங்கள், பாத்திரங்கள், சிறிய வீட்டு உபயோக பொருட்கள் போன்ற பொருட்களை அனுப்ப விரும்பும் நபர்களுக்கு இந்த சேவை தொடங்கப்படுகிறது. தனியார் நிறுவனங்களின் கட்டணத்தை விடக் குறைவான கட்டணங்கள், உங்கள் வீட்டிற்கே வந்து பொருட்கள் எடுக்கப்படும் என இந்திய அஞ்சல் கூறுகிறது.
பிப்ரவரி 17 முதல் மயிலாப்பூர் தபால் நிலையத்திலும் இந்த சேவை கிடைக்கும்.
மலிவு விலையைத் தவிர, வீட்டு வாசலில் பிக் அப் மற்றும் டெலிவரி, பாதுகாப்பான பரிமாற்றம் மற்றும் காப்பீடு ஆகியவை ஜேபிபி சேவையின் முக்கிய அம்சங்களாகும் என்று மயிலாப்பூரில் உள்ள இந்திய அஞ்சல் துறையின் ஊழியர் ஒருவர் கூறுகிறார்.
புகைப்படம் : கோப்பு புகைப்படம்
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…