இந்திய தேசிய கொடியை ஆகஸ்ட் 13ஆம் தேதி முதல் வீட்டு மாடிகளில் பறக்கவிடுவதற்காக உள்ளூர் தபால் நிலையங்களுக்குச் கொடிகளை வாங்கச் சென்ற மக்கள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கொடிகள் தற்போது ஸ்டாக் இல்லை. ஏனென்றால், கடந்த வாரம் போடப்பட்ட ஆர்டர்களில் நூறு மற்றும் ஆயிரக்கணக்கில் ஆர்டர் செய்த மக்களுக்கு கொடிகள் வழங்கப்பட்டது.
மயிலாப்பூர் தபால் நிலைய ஊழியர் ஒருவர், விரைவில் அதிகளவில் கொடிகள் தபால் நிலையத்திற்கு வரும் என்றும், அவற்றை தனி நபர்களுக்கு விற்க முடியும் என்றும் நம்புவதாக கூறினார். ஒரு கொடியின் விலை ரூ.25.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…