சிருங்கேரி மட சாலை – எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷன் (மந்தைவெளி) மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலை சந்திப்புக்கு அருகில் உள்ள சில இடங்களில் தண்ணீர் கசிந்து வெளியேறி வருவது, குடிநீராக இருக்க வேண்டும் என்று தெளிவாகத் தோன்றுவதாக சிருங்கேரி மடம் சாலையில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
புதன்கிழமை, மயிலாப்பூர் டைம்ஸ் ஊழியர், கதிரவன் ஒரு இடத்தில் இருந்து தண்ணீர் பாய்வதைப படம்பிடித்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது தெளிவான நீர் – ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அது வெளியேறியதாக உள்ளூர்வாசிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். (வீடியோ மயிலாப்பூர் டைம்ஸ் பேஸ் புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது)
பின்னர், மெட்ரோவாட்டர் ஊழியர்கள் நீர் கசிவை அடைக்க இந்த இடத்திற்கு வந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
மற்றவர்கள் நீர் கசிவு தொடர்ந்து வந்துகொண்டுதான் உள்ளது என்று கூறுகிறார்கள்.
கோப்பு புகைப்படம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…