சிருங்கேரி மட சாலை – எம்ஆர்டிஎஸ் ஸ்டேஷன் (மந்தைவெளி) மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலை சந்திப்புக்கு அருகில் உள்ள சில இடங்களில் தண்ணீர் கசிந்து வெளியேறி வருவது, குடிநீராக இருக்க வேண்டும் என்று தெளிவாகத் தோன்றுவதாக சிருங்கேரி மடம் சாலையில் வசிப்பவர்கள் கூறுகின்றனர்.
புதன்கிழமை, மயிலாப்பூர் டைம்ஸ் ஊழியர், கதிரவன் ஒரு இடத்தில் இருந்து தண்ணீர் பாய்வதைப படம்பிடித்து வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது தெளிவான நீர் – ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அது வெளியேறியதாக உள்ளூர்வாசிகள் அவரிடம் தெரிவித்துள்ளனர். (வீடியோ மயிலாப்பூர் டைம்ஸ் பேஸ் புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது)
பின்னர், மெட்ரோவாட்டர் ஊழியர்கள் நீர் கசிவை அடைக்க இந்த இடத்திற்கு வந்ததாக குடியிருப்புவாசிகள் தெரிவித்தனர்.
மற்றவர்கள் நீர் கசிவு தொடர்ந்து வந்துகொண்டுதான் உள்ளது என்று கூறுகிறார்கள்.
கோப்பு புகைப்படம் இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…