சென்னை மெட்ரோ மந்தைவெளி பகுதியில் தடுப்புகள் அமைத்து முதல் கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர். இந்த ரயில் பாதை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி லஸ்ஸிலிருந்து மந்தைவெளி ஆர்.ஏ. புரம் வழியாக அடையாறு நோக்கி செல்கிறது. இந்த மெட்ரோ வேலைக்கு தோண்டும் போது நிறைய கட்டிடங்கள் பாதிக்கப்படலாம். ஆர்.கே மட சாலையில் நெருக்கம் அதிகமாக உள்ளதால் சில பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சமீபத்திய காலங்களில், மெட்ரோ நிர்வாகம் தங்களது ஊழியர்கள் மூலம் இந்த ஆர்.கே.மட சாலையில் உள்ள அனைத்து சொத்துக்களின் விவரங்களை சேகரித்தது. சுவர்களில் விரிசல் / அடித்தளத்தின் வலிமை போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
சில குடியிருப்பாளர்கள் அவர்களை வீடுகளில் நுழைய அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
சொத்தின் நிலை குறித்த எந்தப் பதிவும் உங்களிடம் இல்லையென்றால், சில சிக்கல்கள் பின்னர் ஏற்பட்டால், மெட்ரோ நிறுவனம் விதிகள் பற்றிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இழப்பீடு வழங்கப்படுகிறதா அல்லது பழுதுபார்ப்பு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறதா?
மயிலாப்பூர் டைம்ஸ் மெட்ரோ ரயில் பாதை செயல்படும் சில பகுதிகளில் இந்த பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகிறது என்று உங்களுக்கு வரும் காலங்களில் தெரிவிக்க உள்ளது.
File Photo
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…