இன்று (செப்டம்பர் 25) மஹாளய அமாவாசை என்பதால், மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் இருபுறமும் ஏராளமானோர் கூடி, தங்கள் குடும்பத்தில் இறந்த உறுப்பினர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சடங்குகளைச் செய்தனர்.
அர்ச்சகர்கள் ஒவ்வொருவருக்கும் மாறி மாறி சடங்குகளை செய்து அனுப்பினர்.
கோயில் குளத்தின் அனைத்து நுழைவாயில்களும் மூடப்பட்டது. இது சம்பந்தமாக ஒரு காவலாளி, குளம் குழம்புவதை கோவில் நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறினார்.
எனவே அர்ச்சகர்களும், மக்களும் ஆர் கே மட சாலையின் நடைபாதைகளிலும், சிலர் கிழக்கு விளிம்பிலும் அமர்ந்து சடங்குகள் மற்றும் பிரார்த்தனைகளை செய்தனர்.
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…