சென்னை மெட்ரோ மந்தைவெளி பகுதியில் தடுப்புகள் அமைத்து முதல் கட்ட பணிகளை தொடங்கவுள்ளனர். இந்த ரயில் பாதை வடக்கிலிருந்து தெற்கு நோக்கி லஸ்ஸிலிருந்து மந்தைவெளி ஆர்.ஏ. புரம் வழியாக அடையாறு நோக்கி செல்கிறது. இந்த மெட்ரோ வேலைக்கு தோண்டும் போது நிறைய கட்டிடங்கள் பாதிக்கப்படலாம். ஆர்.கே மட சாலையில் நெருக்கம் அதிகமாக உள்ளதால் சில பகுதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.
சமீபத்திய காலங்களில், மெட்ரோ நிர்வாகம் தங்களது ஊழியர்கள் மூலம் இந்த ஆர்.கே.மட சாலையில் உள்ள அனைத்து சொத்துக்களின் விவரங்களை சேகரித்தது. சுவர்களில் விரிசல் / அடித்தளத்தின் வலிமை போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டது.
சில குடியிருப்பாளர்கள் அவர்களை வீடுகளில் நுழைய அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது.
சொத்தின் நிலை குறித்த எந்தப் பதிவும் உங்களிடம் இல்லையென்றால், சில சிக்கல்கள் பின்னர் ஏற்பட்டால், மெட்ரோ நிறுவனம் விதிகள் பற்றிய விவரங்களை உங்களுக்கு தெரிவிக்க வேண்டும்.
இழப்பீடு வழங்கப்படுகிறதா அல்லது பழுதுபார்ப்பு இலவசமாக மேற்கொள்ளப்படுகிறதா?
மயிலாப்பூர் டைம்ஸ் மெட்ரோ ரயில் பாதை செயல்படும் சில பகுதிகளில் இந்த பிரச்சினைகள் எவ்வாறு கையாளப்படுகிறது என்று உங்களுக்கு வரும் காலங்களில் தெரிவிக்க உள்ளது.
File Photo
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…
ஆர். ஏ. புரத்தின் 2-வது பிரதான சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் 'எலைட்' (Elite) கடையை, மாநில அரசு மூட வேண்டும்…
மந்தைவெளி, வி. கே. சாலையில் அமைந்திருந்த டாஸ்மாக் மது விற்பனைக் கடை, மே 13-ஆம் தேதி மாலை மூடப்பட்டது. மருத்துவமனைகள்,…
உங்கள் பகுதியில் அல்டிமேட் புரொஃபஷனல் டிரை கிளீனிங் வாகனத்தைக் கவனித்தீர்களா? இந்த வாரம் கிழக்கு அபிராமபுரம் 2வது தெருவில், வீட்டு…
சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் பி. வெங்கட்ரமணனின் அலுவலகம் இன்னும் முறையாகத் திறக்கப்படவில்லை. ஆழ்வார்பேட்டையில் உள்ள சி.பி. ராமசாமி…