மயிலாப்பூரில் உள்ள ஜெயின் சமூகத்தினர் பகவான் மகாவீரரின் 2622வது ஜென்ம கல்யாணக் மஹோத்ஸவை கொண்டாடுகின்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஜெயின் சமூகத்தினர் ஒன்று கூடி பகவான் மகாவீரின் 2622வது ஜென்ம கல்யாணக் மஹோத்ஸவைக் கொண்டாடுகின்றனர்.

இந்நிகழ்ச்சி மயிலாப்பூர் பஜார் சாலையில் உள்ள ஜெயின் ஸ்தானக் வளாகத்தில் ஏப்ரல் 4ஆம் தேதி நடைபெறுகிறது.

நாள் முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சி பிரார்த்தனையுடன் தொடங்குகிறது. பின்னர் சமூக அடிப்படையிலான நிகழ்வுகள் – இந்த கோடைகாலத்திற்கான குடிநீர் பந்தல் திறப்பு, அன்னதானம் மற்றும் மோர் மற்றும் லட்டு விநியோகிக்கப்படவுள்ளது.

அன்று மதியம், சமூக நலத் திட்டங்களின் முறையான துவக்கம் இருக்கும்.

மயிலாப்பூர் அருண்டெல் தெருவில் உள்ள ஜாவன்ட்முல் சோர்டியா நோயறிதல் மையத்தில் ஆலோசனை பெறும் நபர்களுக்கு அன்றைய நாளுக்கான டயாலிசிஸ் சிகிச்சைக்கு இந்த சமூகம் நிதியளிக்கிறது.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவிற்கு மரச்சாமான்கள் வழங்கப்பட உள்ளது.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ வர்தமான் ஸ்வேதாம்பர் ஸ்தானக்வாசி ஜெயின் சங்கம் மற்றும் மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ எஸ்.எஸ். ஜெயின் யுவக் சங்கம் ஆகியவை இந்த நாட்களின் நிகழ்வை ஆதவளிக்கின்றன.

யுவக் சங்கத்தின் தலைவர் ஜி.சஞ்சய் சேத்தியா கூறுகையில், இது ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வு என்றும், மயிலாப்பூரில் உள்ள சமூகம் இந்த நிகழ்வைக் கொண்டாட கைகோர்ப்பதாகவும் கூறுகிறார்.

மேலும் விவரங்களுக்கு சேத்தியாவின் தொலைபேசி எண் – 7010945847

admin

Recent Posts

தமிழகத் தேர்தல் குறித்த கலந்துரையாடல். ஏப்ரல் 17 மாலை. ஆர். ஏ. புரத்தில்

தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…

3 weeks ago

மின்சார இருசக்கர வாகனங்களுக்கான பேட்டரி மாற்றும் வசதி. மந்தைவெளி, எம்.கே. அம்மன் கோயில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையங்களில்.

மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…

3 weeks ago

ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா. ஏப்ரல் 15

ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…

3 weeks ago

இளம் பருவத்தினருக்கான எழுத்துப் பயிலரங்குகள்.

10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…

3 weeks ago

ஆர்.ஏ.புரத்தில் குழந்தைகளுக்கான ஒரு மன்றம். இலவச நிகழ்வுகள். இப்போதே பதிவு செய்யுங்கள்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…

4 weeks ago

ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவில் பிரம்மோற்சவம். ஏப்ரல் 12 முதல் 21 வரை

மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…

4 weeks ago