மயிலாப்பூரில் பிரபலமான ஜம்மி மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவ சிகிச்சை.

ராயப்பேட்டை ஜம்மி பில்டிங்கில் இயங்கி வரும் நாட்டு மருத்துவத்தில் மிகவும் பிரபலமான ஜம்மி கிளினிக் கல்லீரல் நோய்களை குணப்படுத்துவதில் மயிலாப்பூர் மக்களிடையே பிரபலம். மூத்த மயிலாப்பூர்வாசிகள் இந்த கிளினிக்கை மறந்திருக்க மாட்டார்கள்.

ஜம்மி மருத்துவமனையில் கல்லீரல் நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தற்போது மற்ற பொது வியாதிகளுக்கும் (டயபடீஸ், தலைவலி, சொரியாசிஸ் மற்றும் பல) ஆயுர்வேத முறையின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் மருத்துவமனையிலேயே தயாரிக்கும் வசதியை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது இதன் சிறப்பு.

இங்கு சிறந்த எம்.பி.பி.எஸ் பயின்ற மருத்துவர்கள், ஆயுர்வேத முறையில் சிறப்பாக பணியாற்றுவதாக தெரிவிக்கின்றனர்.

முகவரி – ஜம்மி பில்டிங், 121, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 24991439, 9043020764 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

18 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

1 day ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

2 days ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago