மயிலாப்பூரில் பிரபலமான ஜம்மி மருத்துவமனையில் தற்போது பொது மருத்துவ சிகிச்சை.

ராயப்பேட்டை ஜம்மி பில்டிங்கில் இயங்கி வரும் நாட்டு மருத்துவத்தில் மிகவும் பிரபலமான ஜம்மி கிளினிக் கல்லீரல் நோய்களை குணப்படுத்துவதில் மயிலாப்பூர் மக்களிடையே பிரபலம். மூத்த மயிலாப்பூர்வாசிகள் இந்த கிளினிக்கை மறந்திருக்க மாட்டார்கள்.

ஜம்மி மருத்துவமனையில் கல்லீரல் நோய்களைக் குணப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் தற்போது மற்ற பொது வியாதிகளுக்கும் (டயபடீஸ், தலைவலி, சொரியாசிஸ் மற்றும் பல) ஆயுர்வேத முறையின் மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் அனைத்தையும் மருத்துவமனையிலேயே தயாரிக்கும் வசதியை இந்த மருத்துவமனை கொண்டுள்ளது இதன் சிறப்பு.

இங்கு சிறந்த எம்.பி.பி.எஸ் பயின்ற மருத்துவர்கள், ஆயுர்வேத முறையில் சிறப்பாக பணியாற்றுவதாக தெரிவிக்கின்றனர்.

முகவரி – ஜம்மி பில்டிங், 121, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, மயிலாப்பூர்.

திங்கள் முதல் சனிக்கிழமை வரை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 24991439, 9043020764 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கவும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

3 days ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

4 days ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

3 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

3 weeks ago