மந்தைவெளி ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலின் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ணம், செப்டம்பர் 8ல்.

Venkatesa perumal temple mari chetti streetமந்தைவெளி மாரி செட்டித் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் தேவஸ்தானத்தில் ஜீர்ணோதரன மஹாசம்ப்ரோஷ்ண சடங்கு செப்டம்பர் 8ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

இது காலை 7.00 மணி முதல் 8.30 மணி வரை நடைபெற உள்ளது.

ஏழு மாதங்களில் கோவில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics