மயிலாப்பூர் லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியையாக கே.ஜி.புஷ்பவல்லி நேற்று திங்கள்கிழமை (ஜூலை 3) காலை முறைப்படி பொறுப்பேற்றார்.
அவரை வரவேற்கும் விதமாக காலை 9 மணிக்கு பாரம்பரிய முறைப்படி எளிமையான நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு பள்ளி நிர்வாகத்தின் முக்கியஸ்தராக இருக்கும் வத்சலா நாராயணசுவாமி, வயது முதிர்ந்த போதிலும், பள்ளியின் போர்டிகோவில் புதிய ஹெச்.எம்-ஐ வாழ்த்துவதற்காக வந்திருந்தார்.
பள்ளி இசைக்குழு மற்றும் மூத்த மாணவர்கள் புதிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை வரவேற்றனர். பின்னர் புஷ்பவல்லி லைமையாசிரியர் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அவர் இருக்கையில் அமர்ந்ததும், ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் வரவேற்றனர்.
ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற பி.ரூபி புத்தோட்டாவிடம் இருந்து அவர் பொறுப்புகளை பெற்றுக்கொண்டார்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…