கபாலீஸ்வரர் கோவிலில் 2020 ஆம் ஆண்டு கோவிட்-19 (கொரோனா வைரஸ்) தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த பங்குனி பெருவிழா 2021 ஆம் ஆண்டு திருக்கோயிலின் நலன் கருதியும் பொதுமக்கள் மற்றும் நாட்டின் நலன் கருதியும் சிவாச்சாரியர்கள் கருத்துருவின்படி பிப்ரவரி 28ம் தேதி முதல் மார்ச் 16ம் தேதி வரை திருக்கோயிலின் உட்புறத்தில் திருவிழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிகள் முழு விவரங்கள்
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…