கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக பங்குனி திருவிழாவின்போது மயிலாப்பூரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாமிகள் ஊர்வலத்தில் வரும். ஆனால் இந்த வருடம் கோலவிழியம்மன் மட்டுமே ஊர்வலத்தில் கலந்து கொண்டது. ஊர்வலம் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அறுபத்து மூவர் ஊர்வலம் முடிந்தது. இந்த முறை தேர் திருவிழாவிற்கு வந்த கூட்டத்தை விட அறுபத்து மூவர் விழாவிற்கு குறைவான கூட்டமே வந்தது. இந்த முறை கடைகள் நடத்தவும் மற்றும் அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டது. மேலும் அவ்வப்போது மக்களுக்கு முகக்கவசங்கள் அணிய வற்புறுத்தப்பட்டது.
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…