கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் அறுபத்து மூவர் திருவிழா ஊர்வலம் நேற்று நடைபெற்றது. கொரோனா காரணமாக சில விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. வழக்கமாக பங்குனி திருவிழாவின்போது மயிலாப்பூரின் வெவ்வேறு பகுதிகளிலிருந்து சாமிகள் ஊர்வலத்தில் வரும். ஆனால் இந்த வருடம் கோலவிழியம்மன் மட்டுமே ஊர்வலத்தில் கலந்து கொண்டது. ஊர்வலம் இரண்டு மணி நேரத்திற்குள்ளேயே அறுபத்து மூவர் ஊர்வலம் முடிந்தது. இந்த முறை தேர் திருவிழாவிற்கு வந்த கூட்டத்தை விட அறுபத்து மூவர் விழாவிற்கு குறைவான கூட்டமே வந்தது. இந்த முறை கடைகள் நடத்தவும் மற்றும் அன்னதானம் வழங்கவும் தடை செய்யப்பட்டது. மேலும் அவ்வப்போது மக்களுக்கு முகக்கவசங்கள் அணிய வற்புறுத்தப்பட்டது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…