மார்ச் 14ம் தேதி காரடையான் நோன்பு விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நோன்பு பெண்கள் தங்கள் கணவனின் ஆரோக்கியத்திற்க்காகவும், ஆயுளுக்காகவும் வேண்டிக்கொள்ளும் ஒரு நோன்பு விழா. ஆர்.ஏ.புரம், முதல் மெயின் ரோட்டில் உள்ள சூர்யா ஸ்வீட்ஸ் இந்த பூஜைக்கு தேவையான சாமான்கள், இனிப்பு அடை, கார அடை, வாழைக்காய், மஞ்சள் குங்குமம், பூக்கள் போன்றவற்றை சேர்த்து ஒரு பேக்கேஜாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளனர். உங்களுக்கு மேற்கண்ட பூஜை பொருட்கள் தேவைப்பட்டால் கீழ்க்காணும் தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளவும் 24348937.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…