தீபாவளிக்கு கருப்பட்டி, மைசூர் பாக், காஜு கட்லி, மெட்ராஸ் மிக்சர் போன்றவை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த சிறிய கடையில் நல்ல முறையில் விற்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் தீபம் ஸ்வீட்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் மணி ராஜு என்பவர் தீபம் டிபன் கடையை வந்தார். கடந்த வருடம் முதல் இந்த தீபம் ஸ்வீட் கடையை ஆரம்பித்து நன்றாக நடத்தி வருகிறார்.

நீங்கள் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு காஜு கட்லி, மெட்ராஸ் மிக்ஸர் மற்றும் பாம்பே லட்டு போன்றவற்றை வாங்க விரும்பினால் இங்கு ஆர்டர் செய்யலாம். இது தவிர மூத்த குடிமக்களுக்கென்று சிறப்பாக கருப்பட்டி, மைசூர் பாக் போன்றவையும் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

ஸ்வீட்ஸ் இந்த கடையிலேயே தயார் செய்கின்றனர். முறுக்கு கைமுறுக்கு போன்றவற்றை வேறொரு இடத்தில தயார் செய்து இங்கு விற்பனை செய்கின்றனர். டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.

தீபம் ஸ்வீட்ஸ் தொலைபேசி எண் : 9444130312

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 day ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago