ஷாப்பிங்

தீபாவளிக்கு கருப்பட்டி, மைசூர் பாக், காஜு கட்லி, மெட்ராஸ் மிக்சர் போன்றவை ஆர்.ஏ.புரத்தில் உள்ள இந்த சிறிய கடையில் நல்ல முறையில் விற்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகைக்கு இனிப்பு கடைகள் வியாபாரம் சுமாராக இருந்தாலும் தங்களுடைய பணிகளில் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறது. அந்த வகையில் ஆர்.ஏ.புரத்தில் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் தீபம் ஸ்வீட்ஸ் என்ற கடை இயங்கி வருகிறது. இந்த கடையின் உரிமையாளர் மணி ராஜு என்பவர் தீபம் டிபன் கடையை வந்தார். கடந்த வருடம் முதல் இந்த தீபம் ஸ்வீட் கடையை ஆரம்பித்து நன்றாக நடத்தி வருகிறார்.

நீங்கள் இந்த வருடம் தீபாவளி பண்டிகைக்கு காஜு கட்லி, மெட்ராஸ் மிக்ஸர் மற்றும் பாம்பே லட்டு போன்றவற்றை வாங்க விரும்பினால் இங்கு ஆர்டர் செய்யலாம். இது தவிர மூத்த குடிமக்களுக்கென்று சிறப்பாக கருப்பட்டி, மைசூர் பாக் போன்றவையும் தயார் செய்து கொடுக்கப்படுகிறது. இதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளதாக கடையின் உரிமையாளர் தெரிவிக்கிறார்.

ஸ்வீட்ஸ் இந்த கடையிலேயே தயார் செய்கின்றனர். முறுக்கு கைமுறுக்கு போன்றவற்றை வேறொரு இடத்தில தயார் செய்து இங்கு விற்பனை செய்கின்றனர். டோர் டெலிவரியும் செய்யப்படுகிறது.

தீபம் ஸ்வீட்ஸ் தொலைபேசி எண் : 9444130312

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

2 days ago

இந்த கோடையில் வீட்டில் வத்தல் தயாரிக்கிறீர்களா?

இந்த கோடை சிலருக்கு ஒரு வாய்ப்பு. வீட்டில் ஊறுகாய், வத்தல், பப்படம்ஸ் தயாரிப்பதில் மும்முரமாக இருப்பவர்கள், இந்த வெயிலையும் நன்றாகப்…

2 days ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

2 days ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

3 days ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

3 days ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

4 days ago