நவராத்திரி விழாவுக்காக மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்பனை தொடங்கியுள்ளது. சுமார் இருபது கடைகளில் பொம்மைகள் விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த வருடம் கொரோனா காரணமாக பொம்மைகள் விற்பனை குறைந்தே காணப்பட்டதென்றும் இந்த வருடம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் விற்பனை ஓரளவு நடைபெறும் என்று எதிர்பார்ப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த வருடம் விற்காமல் இருந்த பழைய பொம்மைகளும் ஓரளவு குறைந்த விலையில் விற்கப்படும் என்றும், அதே நேரத்தில் தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் இந்த வருடம் புதிய பொம்மைகளின் வருகை குறைவாகவே உள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…