பங்குனி ஷ்ரவணத்தை முன்னிட்டு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், வருடாந்திர கும்பாபிஷேக தினமான, 1008 சங்காபிஷேகம் மார்ச் 19ம் தேதி நடந்தது.
கடந்த சனிக்கிழமை மதியம் திடீர் மழை பெய்தாலும், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நவராத்திரி மண்டபம் முன்பு அமர்ந்து பரம்பரை அர்ச்சகர் இ.வெங்கடசுப்ரமணிய சிவாச்சாரியார் நடத்திய அபிேஷகத்தை தரிசனம் செய்தனர்.
செய்தி: எஸ் பிரபு
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…