பங்குனி ஷ்ரவணத்தை முன்னிட்டு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், வருடாந்திர கும்பாபிஷேக தினமான, 1008 சங்காபிஷேகம் மார்ச் 19ம் தேதி நடந்தது.
கடந்த சனிக்கிழமை மதியம் திடீர் மழை பெய்தாலும், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நவராத்திரி மண்டபம் முன்பு அமர்ந்து பரம்பரை அர்ச்சகர் இ.வெங்கடசுப்ரமணிய சிவாச்சாரியார் நடத்திய அபிேஷகத்தை தரிசனம் செய்தனர்.
செய்தி: எஸ் பிரபு
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…