பங்குனி ஷ்ரவணத்தை முன்னிட்டு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், வருடாந்திர கும்பாபிஷேக தினமான, 1008 சங்காபிஷேகம் மார்ச் 19ம் தேதி நடந்தது.
கடந்த சனிக்கிழமை மதியம் திடீர் மழை பெய்தாலும், பக்தர்கள் கூட்டம் கூட்டமாக நவராத்திரி மண்டபம் முன்பு அமர்ந்து பரம்பரை அர்ச்சகர் இ.வெங்கடசுப்ரமணிய சிவாச்சாரியார் நடத்திய அபிேஷகத்தை தரிசனம் செய்தனர்.
செய்தி: எஸ் பிரபு
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…