சிறப்பு நிகழ்வின் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே –
நவம்பர் 16 : 7 am – 12 pm- பேயாழ்வார் அவதாரத் தலத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் , யாகசாலை நிர்ணயம்
நவம்பர் 20 – காலை 5 மணி – 5.30 மணி – மஹாபூர்ணாஹுதி
– காலை 6 மணி முதல் 7.30 மணி வரை – மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்)
காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை – தீர்த்த பிரசாத வினியோகம், சர்வ தரிசனம்.
இரவு 7 மணி – ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.
இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக தீவிர சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த வாரம், ஓவிய கலைஞர்கள் கோயில் மற்றும் அதன் புராணக்கதைகளை கருப்பொருளாகக் கொண்ட அழகான ஓவியங்களை சுவர் சுற்றிலும் மற்றும் கூரையின் மீதும் ஒரு ஆர்ட் கேலரியை உருவாக்கியுள்ளனர்.
குளத்தில் உள்ள மண்டபமும் நன்றாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…