ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கு நவம்பர்16-ஆம் தேதி சடங்குகள் தொடங்குகின்றன.

சிறப்பு நிகழ்வின் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே –

நவம்பர் 16 : 7 am – 12 pm- பேயாழ்வார் அவதாரத் தலத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் , யாகசாலை நிர்ணயம்
நவம்பர் 20 – காலை 5 மணி – 5.30 மணி – மஹாபூர்ணாஹுதி
– காலை 6 மணி முதல் 7.30 மணி வரை – மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்)
காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை – தீர்த்த பிரசாத வினியோகம், சர்வ தரிசனம்.
இரவு 7 மணி – ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக தீவிர சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த வாரம், ஓவிய கலைஞர்கள் கோயில் மற்றும் அதன் புராணக்கதைகளை கருப்பொருளாகக் கொண்ட அழகான ஓவியங்களை சுவர் சுற்றிலும் மற்றும் கூரையின் மீதும் ஒரு ஆர்ட் கேலரியை உருவாக்கியுள்ளனர்.

குளத்தில் உள்ள மண்டபமும் நன்றாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

6 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

2 weeks ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

2 weeks ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago