ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நவம்பர் 20-ஆம் தேதி நடைபெறுகிறது. இங்கு நவம்பர்16-ஆம் தேதி சடங்குகள் தொடங்குகின்றன.

சிறப்பு நிகழ்வின் சில முக்கிய நிகழ்வுகள் இங்கே –

நவம்பர் 16 : 7 am – 12 pm- பேயாழ்வார் அவதாரத் தலத்தில் இருந்து தீர்த்தம் கொண்டு வருதல் , யாகசாலை நிர்ணயம்
நவம்பர் 20 – காலை 5 மணி – 5.30 மணி – மஹாபூர்ணாஹுதி
– காலை 6 மணி முதல் 7.30 மணி வரை – மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்)
காலை 11 மணி முதல் மதியம் 12 மணி வரை – தீர்த்த பிரசாத வினியோகம், சர்வ தரிசனம்.
இரவு 7 மணி – ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் சேஷ வாகனத்தில் திருவீதி உலா.

இக்கோயிலில் கடந்த சில மாதங்களாக தீவிர சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தது. கடந்த வாரம், ஓவிய கலைஞர்கள் கோயில் மற்றும் அதன் புராணக்கதைகளை கருப்பொருளாகக் கொண்ட அழகான ஓவியங்களை சுவர் சுற்றிலும் மற்றும் கூரையின் மீதும் ஒரு ஆர்ட் கேலரியை உருவாக்கியுள்ளனர்.

குளத்தில் உள்ள மண்டபமும் நன்றாக வர்ணம் பூசப்பட்டுள்ளது.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 week ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago