லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நேரடி இசை கச்சேரி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
கொரோனா சூழ்நிலை காரணமாக ஏற்பட்ட இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு சுந்தரம் ஃபைனான்ஸ் நிறுவனத்தாரின் நாகேஸ்வரராவ் பூங்காவில் மாதாந்திர ‘மைக்லெஸ்’ கச்சேரிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளது.
நாகேஸ்வர ராவ் பூங்காவில் வருகின்ற ஏப்ரல் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை அடையாறில் உள்ள இந்து சீனியர் செகண்டரி பள்ளியின் மாணவரான விஸ்வநாதனின் ஒரு மணி நேர புல்லாங்குழல் இசை கச்சேரி நடைபெறவுள்ளது.
மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிடும் முன்னணி அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர். நேற்று ஏப்ரல் 6, 2026…
மந்தைவெளிப்பாக்கம் பகுதியின் உள்ளூர் குடியிருப்பாளர்களைக் கொண்ட அமைப்பான ‘Voices of Mandavelipakkam’ (VOM)-இன் உறுப்பினர்கள், பங்குனித் திருவிழாவின்போது பணியில் இருந்த…
நாகேஸ்வர ராவ் பூங்காவின் சீரமைப்புப் பணிகள் ஒன்று நிறுத்தப்பட்டிருக்க வேண்டும், அல்லது மிக மந்தமான வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்க வேண்டும்…
1905-ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம் (Ramakrishna Mission Students’ Home), தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசக் கல்வி,…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனித் திருவிழாவையொட்டி நடைபெறும் இசை மற்றும் நடன விழா, ஏப்ரல் 3 முதல் 16 வரை…
பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 4 அன்று மயிலாப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார். தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு அவர் மேற்கொள்ளும்…