மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய இங்கு அதிகளவில் மக்கள் வந்தனர். நள்ளிரவுக்கு முன்பே வரிசைகள் நீண்டிருந்தன.
ஜனவரி 1ம் தேதி மதியம் 12.30 மணிக்கு கோயில் மூடப்படும் என்று கோயில் அதிகாரிகள் மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறியிருந்தனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கோவில்கள் அனைத்தும் மக்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக புத்தாண்டு தினத்தன்று திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில், கபாலீஸ்வரர் கோவிலில் இலவச தரிசனம் மற்றும் ரூ.100 பிரிவு இரண்டிலும் வரிசைகள் கிட்டத்தட்ட சனீஸ்வரர் சந்நிதி வரை நீண்டு காணப்பட்டது.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…