மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய இங்கு அதிகளவில் மக்கள் வந்தனர். நள்ளிரவுக்கு முன்பே வரிசைகள் நீண்டிருந்தன.
ஜனவரி 1ம் தேதி மதியம் 12.30 மணிக்கு கோயில் மூடப்படும் என்று கோயில் அதிகாரிகள் மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறியிருந்தனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கோவில்கள் அனைத்தும் மக்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக புத்தாண்டு தினத்தன்று திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில், கபாலீஸ்வரர் கோவிலில் இலவச தரிசனம் மற்றும் ரூ.100 பிரிவு இரண்டிலும் வரிசைகள் கிட்டத்தட்ட சனீஸ்வரர் சந்நிதி வரை நீண்டு காணப்பட்டது.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…