புத்தாண்டையொட்டி கபாலீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகளவில் மக்கள் கூட்டம்

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய இங்கு அதிகளவில் மக்கள் வந்தனர். நள்ளிரவுக்கு முன்பே வரிசைகள் நீண்டிருந்தன.

ஜனவரி 1ம் தேதி மதியம் 12.30 மணிக்கு கோயில் மூடப்படும் என்று கோயில் அதிகாரிகள் மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறியிருந்தனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கோவில்கள் அனைத்தும் மக்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக புத்தாண்டு தினத்தன்று திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.

இருப்பினும், சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில், கபாலீஸ்வரர் கோவிலில் இலவச தரிசனம் மற்றும் ரூ.100 பிரிவு இரண்டிலும் வரிசைகள் கிட்டத்தட்ட சனீஸ்வரர் சந்நிதி வரை நீண்டு காணப்பட்டது.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago