மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய இங்கு அதிகளவில் மக்கள் வந்தனர். நள்ளிரவுக்கு முன்பே வரிசைகள் நீண்டிருந்தன.
ஜனவரி 1ம் தேதி மதியம் 12.30 மணிக்கு கோயில் மூடப்படும் என்று கோயில் அதிகாரிகள் மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறியிருந்தனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கோவில்கள் அனைத்தும் மக்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக புத்தாண்டு தினத்தன்று திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில், கபாலீஸ்வரர் கோவிலில் இலவச தரிசனம் மற்றும் ரூ.100 பிரிவு இரண்டிலும் வரிசைகள் கிட்டத்தட்ட சனீஸ்வரர் சந்நிதி வரை நீண்டு காணப்பட்டது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…