சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலம் வாய்ந்த ‘ஈராஸ் டைலர்’ கடையை நடத்தி வந்த மொய்தீன் பாய் பள்ளி சீருடைகளை தைத்து கொடுத்து வந்துள்ளார். பள்ளி சீருடைகள் தவிர்த்து இவர் பெண்களுக்கான ஜாக்கெட்டுகள் மற்றும் இதர துணிகள் தைப்பதில் பிரபலம்.
இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது. எனவே அவர் தன்னுடைய தொழிலை நிறுத்த முடிவு செய்துள்ளார். வரும் நவம்பர் 1 அன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இவர் ஏற்கனெவே மாணவிகளுக்கு தைத்து வைத்திருந்த சீருடைகளை விற்பனை செய்யவுள்ளார். இவருக்கு தற்போது கடை கிடையாது. எனவே நீங்கள் உங்கள் ரோசரி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு சீருடைகள் வாங்க விரும்பினால், லஸ்ஸில் உள்ள மோகன் ஜுவல்லரி, கனி டிரெசஸ் கடைகள் இருக்கும் வளாகத்தின் அடித்தளத்தில் இருக்கும் டைலரை அணுகவும். இவர் மொய்தீன் பாயிடம் சென்று உங்களுக்கான சீருடைகளை வாங்க உதவுவார்.
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…