சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் பள்ளி மாணவிகளுக்கு கடந்த நாற்பது வருடங்களுக்கு மேலாக பிரபலம் வாய்ந்த ‘ஈராஸ் டைலர்’ கடையை நடத்தி வந்த மொய்தீன் பாய் பள்ளி சீருடைகளை தைத்து கொடுத்து வந்துள்ளார். பள்ளி சீருடைகள் தவிர்த்து இவர் பெண்களுக்கான ஜாக்கெட்டுகள் மற்றும் இதர துணிகள் தைப்பதில் பிரபலம்.
இவருக்கு தற்போது எண்பது வயதாகிறது. எனவே அவர் தன்னுடைய தொழிலை நிறுத்த முடிவு செய்துள்ளார். வரும் நவம்பர் 1 அன்று பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் இவர் ஏற்கனெவே மாணவிகளுக்கு தைத்து வைத்திருந்த சீருடைகளை விற்பனை செய்யவுள்ளார். இவருக்கு தற்போது கடை கிடையாது. எனவே நீங்கள் உங்கள் ரோசரி மெட்ரிக் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு சீருடைகள் வாங்க விரும்பினால், லஸ்ஸில் உள்ள மோகன் ஜுவல்லரி, கனி டிரெசஸ் கடைகள் இருக்கும் வளாகத்தின் அடித்தளத்தில் இருக்கும் டைலரை அணுகவும். இவர் மொய்தீன் பாயிடம் சென்று உங்களுக்கான சீருடைகளை வாங்க உதவுவார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…