உள்ளூர் பகுதியிலுள்ள கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடக்கம்

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், உள்ளூர் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

விவேகானந்தா கல்லூரி (தன்னாட்சி), மயிலாப்பூர் வழக்கமான மற்றும் மாலை நேரக் கல்லூரிகளுக்கான படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை விளம்பரப்படுத்தியுள்ளது மற்றும் பள்ளி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டவுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று கூறுகிறது.

இந்தக் கல்லூரி, அதன் வழக்கமான ஸ்ட்ரீமில், B. Com இல் 6 வகையான படிப்புகளை வழங்குகிறது, ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட திறன் கல்வியில் கவனம் செலுத்துகிறது; ஏனென்றால், பி.காம் ஸ்ட்ரீமில் இந்தப் படிப்புகளுக்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது

மேலும் விவரங்களுக்கு www.rkmvc.ac.in என்ற வலைதள பக்கத்திற்கு செல்லவும்

ஆர் ஏ புரத்தில் உள்ள பெண்களுக்கான டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரியும் அதன் இளங்கலை படிப்புகளை விளம்பரப்படுத்தியுள்ளது மேலும் இந்த வாரம் ஆன்லைன் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த கல்லூரி பி.காம் படிப்பில் நான்கு ஸ்ட்ரீம்களை வழங்குகிறது.

விவரங்களுக்கு https://www.mgrjanaki.ac.in/home.html என்ற வலைதளத்தைப் பார்க்கவும்

மயிலாப்பூரிலுள்ள இராணி மேரி கல்லூரி, அதன் அலுவலகத்தில் சிறிய கட்டணத்தில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்களை வழங்கும் மற்றும் பிளஸ் டூ முடிவுகள் வெளியான நாளிலிருந்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

விவரங்களுக்கு https://www.queenmaryscollege.edu.in/ வலைதளத்தைப் பார்க்கவும்.

admin

Recent Posts

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 day ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 weeks ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 weeks ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago