இராணி மேரி கல்லூரி

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், தாங்களாகவே விண்ணப்பிக்க…

1 month ago

இராணி மேரி கல்லூரி மாணவர் சேர்க்கை: இசைப் பட்டப்படிப்புக்கு வயது வரம்பு 40 ஆக உயர்வு.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப் படிப்புகள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111 வது ஆண்டு விழா. பிள்ளையார் கோயில்…

12 months ago

இராணி மேரி கல்லூரி பாரம்பரிய இசையில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்ட படிப்புகளை வழங்குகிறது. இளங்கலை மாணவர் சேர்க்கை மே 27 அன்று முடிவடைகிறது.

நீங்கள் பாரம்பரிய இசையில் இளங்கலை (UG) அல்லது முதுகலை படிப்பில் சேர ஆர்வமாக இருந்தால், ஒரு சிறந்த வாய்ப்பு மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரி. இந்த…

1 year ago

மெட்ராஸ் டே 2024: இராணி மேரி கல்லூரியில் பேரணி, பேச்சு போட்டிகள் மற்றும் பல. ஆகஸ்ட் 22.

இராணி மேரி கல்லூரி ஆகஸ்ட் 22 அன்று மெட்ராஸ் தினத்தைக் கொண்டாடும் வகையில் வண்ணமயமான கொண்டாட்டத்தை அதன் வளாகத்தில் நடத்த திட்டமிட்டுள்ளது. புவியியல் துறையால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி,…

2 years ago

இராணி மேரி கல்லூரியின் 110 வது ஆண்டை கொண்டாடும் வகையில் ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் எளிமையான நிகழ்ச்சியை நடத்தினர்.

இராணி மேரி கல்லூரியின் ஊழியர்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இந்தக் கல்லூரியின் 110வது நிறுவன தினத்தை மெரினாவில் ஜூலை 15 காலை கொண்டாடினர்.…

2 years ago

லோக்சபா தேர்தல் 2024: வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமிப்பு, வாக்கு எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இராணி மேரி கல்லூரி கட்டிடங்கள் தயார்செய்யப்பட்டு வருகிறது.

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியின் ஒரு பிளாக்கு வாக்குச் சீட்டுச் சேமிப்பிற்காகவும், 2024 தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிக்காகவும் பரபரப்பாக வேலைகள் முழு வீச்சில் நடந்து…

2 years ago

இராணி மேரி கல்லூரியின் வருடாந்தர ஆர்ட் ஷோவில் சாதனை காட்சிகள் இருந்தன: குக்கீகள், விளக்கப்படங்கள் மற்றும் வெஸ்ட் பொருட்களில் இருந்தும் படைப்புகள் இருந்தது.

ஆர்ட்எக்ஸ் 24 என்பது இராணி மேரி கல்லூரியில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆர்ட் ஷோவாகும். இந்த வருடம் நடைபெறும் ஷோ மூன்றாவது பதிப்பாகும், இதில் கல்லூரி மாணவர்கள் தங்கள்…

2 years ago

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் கல்லூரிகளுக்கு இடையேயான கைப்பந்து போட்டி

மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரி (QMC) வளாகத்தில் மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி சனிக்கிழமை தொடங்கியது. இது பிப்ரவரி 7 வரை இநடைபெறவுள்ளது.…

2 years ago

இராணி மேரி கல்லூரி நாடகக் குழு வழங்கும் கிரீஷ் கர்னாட்டின் நாடகமான ‘ஹயவதனா. அக்டோபர் 12, 13 மற்றும் 14. ஆகிய தேதிகளில்.

இராணி மேரி கல்லூரியின் நாடகக் குழு ஆங்கிலத்தில் அக்டோபர் 12, 13, 14 ஆகிய தேதிகளில் கல்லூரி அரங்கத்தில் நாடகம் நடத்துகிறது. கிரீஷ் கர்னாட்டின் ‘‘ஹயவதனா’ நாடகம்…

3 years ago

உலக சுற்றுலா தினத்தில் இந்தியாவின் கலாச்சார பன்முகத்தன்மையை முன்னிலைப்படுத்திய இராணி மேரி கல்லூரி மாணவிகள்.

உலக சுற்றுலா தினம் 2023 சமீபத்தில் மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரி (தன்னாட்சி) புவியியல் மற்றும் சுற்றுலாத் துறையால் 'டூர் எக்ஸ் 2023' என்ற தலைப்பில்…

3 years ago

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் ரவீந்திரநாத் தாகூரின் சிலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்தியக் கவிஞரும் எழுத்தாளரும், கலைஞரும், தத்துவஞானியுமான ரவீந்திரநாத் தாகூரின் முழு உருவ சிலையை, மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரி வளாகத்தில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர்…

3 years ago