புவியியல் துறையால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்கு கேக் வெட்டப்பட்டு, மெரினா வளாகத்தில் உள்ள மாணவர்களின் பேரணியுடன் தொடங்குகிறது.
பின்னர், ப்ளாக்கர் மற்றும் பாரம்பரிய ஆர்வலருமான டி.கே கிருஷ்ணகுமார் நகர பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட கருப்பொருளில் உரை நிகழ்த்துகிறார்.
பின்னர் கல்லுாரியில் நடைபெற பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
கல்லூரி முதல்வர், டாக்டர். உமா மகேஸ்வரி மற்றும் புவியியல் துறையின் தலைவர், டாக்டர். எஸ். கீதா ஆகியோர் கல்லூரி ஆண்டுதோறும் கொண்டாடும் இந்த நிகழ்விற்கான திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…