புவியியல் துறையால் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, காலை 9.30 மணிக்கு கேக் வெட்டப்பட்டு, மெரினா வளாகத்தில் உள்ள மாணவர்களின் பேரணியுடன் தொடங்குகிறது.
பின்னர், ப்ளாக்கர் மற்றும் பாரம்பரிய ஆர்வலருமான டி.கே கிருஷ்ணகுமார் நகர பாரம்பரியத்தை மையமாகக் கொண்ட கருப்பொருளில் உரை நிகழ்த்துகிறார்.
பின்னர் கல்லுாரியில் நடைபெற பல்வேறு போட்டிகள் நடைபெறவுள்ளது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளன.
கல்லூரி முதல்வர், டாக்டர். உமா மகேஸ்வரி மற்றும் புவியியல் துறையின் தலைவர், டாக்டர். எஸ். கீதா ஆகியோர் கல்லூரி ஆண்டுதோறும் கொண்டாடும் இந்த நிகழ்விற்கான திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…