Categories: ருசி

வருடத்தில் எந்த நேரத்திலும் மாவடு ஊறுகாய். இந்த சிறிய கடையில் விற்கப்படுகிறது.

வருடத்தில் எந்த நேரத்திலும் ஒரு பாட்டில் மாவடு ஊறுகாய் கிடைக்கும் இடம் இது.

மீனா அப்பளம் என்பது ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவிலுக்கு வடக்கே உள்ள கடைகளின் வரிசையில் மூலையில் உள்ள ஒரு கடை.

திருவல்லிக்கேணியில் உள்ள கடையின் உரிமையாளர் ரவி மட்டும் மாவடுவை வழக்கமான முறையில் தயார் செய்து விற்பனைக்கு கொண்டுவருவதாக கூறுகிறார். அவருக்கு எப்படி மாவாடு கிடைக்கிறது, எங்கிருந்து வருகிறது என்று சொல்ல மாட்டார். ஆனால் ஊறுகாய் கிட்டத்தட்ட ஆண்டு முழுவதும் தன்னிடம் கிடைக்கும் என்று உறுதியளிக்கிறார். மேலும் இது அவ்வப்போது புதிதாக தயாரிக்கப்படுகிறது.

அரை கிலோ பாட்டிலின் விலை சுமார் ரூ.240 மற்றும் விலைகள் சற்று மாறுபடும்.

கடையில் பலவிதமான வத்தல்கள், அப்பளம், பொடிகள் மற்றும் சமையலறைக்கு தேவையான அனைத்தும் உள்ளன.

காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரையும் மேலும் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் மூடப்படும்.

மேலும் விவரங்கள் அறிய தொடர்புகொள்ளவும் : 98845 42475.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

5 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

3 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago