விஷ்ணு சஹஸ்ரநாம பாராயண சபை மாரி செட்டி தெருவில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில் ‘திரு கல்யாண வைபவம்’ நிகழ்ச்சியை சனிக்கிழமை (மே 28ல்) நடத்துகிறது.
காலை 10.30 மணிக்கு தொடங்கி, வெங்கடேச பெருமாள் (மூலவர் மற்றும் உற்சவர்) மற்றும் தாயார் (உற்சவர்) ஆகியோருக்கு திருமஞ்சனம் நடைபெறும்.
மாலை, 5 மணிக்கு சஹஸ்ரநாம பாராயணம் துவங்கி, 6.30 மணிக்கு ‘திரு கல்யாண வைபவம்’ நடக்கிறது.
– இங்கே பயன்படுத்தப்பட்டுள்ள புகைப்படம், கோப்பு புகைப்படம்
– செய்தி: எஸ்.பிரபு
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…