மெட்ராஸ் டே 2022: ஆகஸ்ட் 14ல் வட சென்னை ஹெரிடேஜ் டூர்.

மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியர்-வெளியீட்டாளர் வின்சென்ட் டி’சோசா, மெட்ராஸ் டே 2022 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘Sunken Villages of North Madras’ என்ற கருப்பொருளில் ஹெரிடேஜ் சுற்றுப்பயணத்தை நடத்துகிறார். இது ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ளது.

இந்த சுற்றுப்பயணம் பங்கேற்பாளர்களை லஸ்ஸில் உள்ள மயிலாப்பூர் கிளப்புக்கு வெளியே, இருக்கும் ஒரு வேனில் ஏற கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகஸ்ட் 14 காலை. (ஞாயிற்றுக்கிழமை) வட சென்னைவாசிகள் மற்றும் கலைஞர்கள், மணவாளன் மற்றும் ஜோதி, வின்சென்ட் டி’சோசாவுடன் இணைந்து வேன் மற்றும் நடைப்பயணம் மூலமாக , இப்போது தண்ணீருக்கு அடியில் இருக்கும் காசிமேட்டுக்கு வடக்கே உள்ள காலனி பகுதிகளில் இந்த சுற்றுப்பயணத்தை நடத்துகிறார்கள்: 1970களில் இங்கிருந்த மக்களின் வாழ்க்கை மற்றும் காலனிகள் இருந்த காலத்தின் கதைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

பதிவு செய்வது எப்படி:

ஒரு நபருக்கு ரூ.250 செலுத்தி வேனில் உங்கள் இருக்கையை முன்பதிவு செய்யுங்கள். (வங்கி விவரங்கள் கீழே உள்ளது) மற்றும் 9841049155 இந்த எண்ணுக்கு உங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை வாட்சப் செய்யவும். முன்பதிவு ஆகஸ்ட் 12 காலை 9 மணிக்கு முடிவடைகிறது. முதலில் வரும் 25 நபர்களுக்கு மட்டுமே ஒரே பிக்கப் பாயின்ட் காலை 6.30 மணிக்கு மயிலாப்பூர் கிளப்பின் வெளியே, லஸ் சர்ச் ரோடு. (இங்கே பொது பார்க்கிங் இடம் உள்ளது).

காலை 7 மணிக்கு ராயபுரத்தில் பயணம் தொடங்குகிறது. சுமார் 90 நிமிடங்களுக்கு. வேன் மீண்டும் லஸ்ஸுக்கு வரும்.

வங்கி தகவல் :
அக்கௌன்ட் பெயர் – மெட்ராஸ் டே.
இந்தியன் வங்கி, அபிராமபுரம்.
அக்கௌன்ட் எண்; 707815354.
IFSC குறியீடு: IDIB 000A092.
அனைத்து மெட்ராஸ் டே நிகழ்வுகள் பற்றிய அனைத்து தகவல்களும் www.themadrasday.in வலைதளத்திற்கு சென்று பார்க்கலாம்.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago