மந்தைவெளி தபால் நிலையம் தற்போது மீண்டும் பிஸியானது.

ஆர்.கே. மட சாலை மந்தைவெளி தெரு சந்திப்பில் உள்ள மந்தைவெளி துணை தபால் நிலையத்தில் ஊரடங்கு நேரத்தில் குறைந்தளவு ஊழியர்களை வைத்து சேவைகளை வழங்கி வந்தனர். தற்போது இந்த துணை தபால் நிலையம் ரொம்ப பிஸியாக இயங்கி வருவதாக போஸ்ட் மாஸ்டர் சத்யபாமா தெரிவித்துள்ளார். மேலும் தற்போது ஒரு மாதத்தில் தபால் நிலையத்தில் சுமார் முந்நூறு சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டுள்ளது என்றும் ஊரடங்கு நேரத்தில் தபால் சேவைகள் கூட சுமார் நாற்பது சதவீதம் அளவுக்கு சரிந்தது என்றும் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளதாக தெரிவிக்கிறார். ஆனால் ஊரடங்கு நேரத்தில் மருந்து பார்சல்கள் அதிகம் வந்தது. தற்போது மக்கள் இந்த தபால் நிலையத்திற்கு தங்களுடைய அக்கௌன்ட் சேவைகளை புதுப்பிக்கவும் மற்ற வேலைகளுக்காகவும் வரத்தொடங்கியுள்ளதால் தற்போது மீண்டும் பிஸியாக இயங்க தொடங்கியுள்ளது.

இந்த தபால் நிலையத்திற்கு நவம்பர் 2020ல் புதியகட்டிடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வேலை நேரம் காலை 9.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மட்டுமே அனைத்து சேவைகளும் கிடைக்கும். மாலை 5.30 வரை திறந்திருந்தாலும் இந்த நேரத்தில் ஸ்டாம்ப் மட்டுமே விற்கப்படும்.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 week ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 week ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

3 weeks ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

3 weeks ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

4 weeks ago

மயிலாப்பூர் இந்து நிரந்தர நிதியம் விவகாரம்: மயிலாப்பூர் எம்.எல்.ஏ., வைப்பாளர்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திடம் தெரிவிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…

4 weeks ago