மயிலாப்பூரின் பரபரப்பான பகுதிகளில் மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.

மயிலாப்பூரின் மையப்பகுதியில் கோடைகால மாம்பழ விற்பனை தொடங்கியுள்ளது.

மார்க்கெட் மற்றும் கோவில் அமைந்துள்ள பகுதிகளில் வியாபாரிகள் காணப்படுகின்றனர் – ஒரு வியாபாரி சாய்பாபா கோவிலுக்கு அருகில் உள்ள வெங்கடேச அக்ரஹாரம் சாலையில் விற்பனையை துவங்குவதில் மும்முரமாக இருந்ததை பார்க்க முடிந்ததது.

மாம்பழங்கள் தமிழ்நாடு – ஆந்திரா எல்லையில் உள்ள பழத்தோட்டங்களில் இருந்து வந்தவை என்றும், ஒரு கிலோ 120 ரூபாய் என்றும் அவர் கூறினார்.

<< மயிலாப்பூரில் சமீபத்தில் நல்ல மாம்பழங்கள் வாங்கினீர்களா? உங்கள் ஷாப்பிங் விவரங்களை பகிரவும் >>

புகைப்படம்: மதன் குமார்

admin

Recent Posts

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

1 month ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

1 month ago

‘பசுமை பயணம்’ மாநில அளவிலான சைக்கிள் பிரச்சாரம் சாந்தோமில் முடிவடைகிறது.

‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…

2 months ago

தெரு நாயை அடித்து கொன்ற டீக்கடை உரிமையாளர் கைது.

மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…

2 months ago

துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனையில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம். நவம்பர் 18ல்

ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…

2 months ago