மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் எஸ்.கே.ப்ரூட்ஸ் என்ற பழக்கடை நீண்ட நாட்களாக உள்ளது. இந்த கடையின் சிறப்பு என்னவென்றால் இங்கு விற்கப்படும் மாம்பழங்கள் ஆந்திர மாநிலம் தடா பகுதியிலிருக்கும் தோப்பிலிருந்து கொண்டுவரப்பட்டு விற்கப்படுகிறது. மல்கோவா மாம்பழம் கிலோ 140 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தவிர செந்தூரம், பங்கனப்பள்ளி மாம்பழங்களும் விற்பனை செய்யப்படுகிறது. மல்கோவா மாம்பழம் இப்போது அதிக தேவை இருக்கிறது.
செய்தி மற்றும் புகைப்படம் : ஐஸ்வர்யா.ஆர்
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…