Categories: சமூகம்

புத்தாண்டு தினத்தில் மயிலாப்பூரில் மார்கழி வீதி உலா

மயிலாப்பூர் ட்ரையோ தலைமையிலான ஸ்ரீ சுமுகி ராஜசேகரன் நினைவு அறக்கட்டளை மற்றும் அதன் உறுப்பினர்கள் மயிலாப்பூரில் ஆண்டுதோறும் மார்கழி வீதி உலாவை நடத்துவார்கள். அந்த வகையில் வரும் 2023 ஆம் ஆண்டின் மார்கழி வீதி உலா ஜனவரி முதல் நாளில் நடத்துகிறார்கள்.

இந்த ஊர்வலத்தில் சேரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காலை 6.30 மணி முதல் தேரடியில் தொடங்கி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளில் உலா வரும்போது, சமய, கலாசாரம் சார்ந்த கதைகளை கேட்க முடியும்.

இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : 9382698811.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

15 hours ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

2 days ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

5 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

6 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

6 days ago