மயிலாப்பூர் ட்ரையோ தலைமையிலான ஸ்ரீ சுமுகி ராஜசேகரன் நினைவு அறக்கட்டளை மற்றும் அதன் உறுப்பினர்கள் மயிலாப்பூரில் ஆண்டுதோறும் மார்கழி வீதி உலாவை நடத்துவார்கள். அந்த வகையில் வரும் 2023 ஆம் ஆண்டின் மார்கழி வீதி உலா ஜனவரி முதல் நாளில் நடத்துகிறார்கள்.
இந்த ஊர்வலத்தில் சேரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காலை 6.30 மணி முதல் தேரடியில் தொடங்கி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளில் உலா வரும்போது, சமய, கலாசாரம் சார்ந்த கதைகளை கேட்க முடியும்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : 9382698811.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…