மயிலாப்பூர் ட்ரையோ தலைமையிலான ஸ்ரீ சுமுகி ராஜசேகரன் நினைவு அறக்கட்டளை மற்றும் அதன் உறுப்பினர்கள் மயிலாப்பூரில் ஆண்டுதோறும் மார்கழி வீதி உலாவை நடத்துவார்கள். அந்த வகையில் வரும் 2023 ஆம் ஆண்டின் மார்கழி வீதி உலா ஜனவரி முதல் நாளில் நடத்துகிறார்கள்.
இந்த ஊர்வலத்தில் சேரும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் காலை 6.30 மணி முதல் தேரடியில் தொடங்கி ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் மாட வீதிகளில் உலா வரும்போது, சமய, கலாசாரம் சார்ந்த கதைகளை கேட்க முடியும்.
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மக்கள் வரவேற்கப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் : 9382698811.
ஆர்.ஏ. புரத்தில் உள்ள இயற்கை காப்பகமான தொல்காப்பியா பூங்கா முறையாக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 24 வெள்ளிக்கிழமை காலை டி.ஜி.எஸ்.…
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…