“மத்தவிலாச பிரஹசனம்” சமஸ்கிருத நாடகம் இப்போது தமிழில் வழங்கப்படுகிறது. கி.பி 7 ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னன் மகேந்திரவர்மனால் எழுதப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த நாடகத்தை இப்போது சென்னை கலைக்குழு தமிழில் வழங்குகிறது. நாடகம் மற்றும் இயக்கம் பிரளயன். நாடகம் ஆகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு. மயிலாப்பூர் முசிறி சுப்ரமணியம் சாலையில் உள்ள மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்பில் நடைபெறவுள்ளது.
இந்த நாடகத்தை தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றம் வழங்குகிறது. அனைவரும் வரலாம்.
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…
மயிலாப்பூரில் செயல்பட்டு வரும் அக்ஷரா ப்ளே ஸ்கூல், சிறார்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்காக 24 ஆண்டுகளாக சிறப்பான சேவையாற்றி, தற்போது…
ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோயிலில் வைகாசி பெருவிழா மே 21 முதல் ஜூன் 11 வரை நடைபெறுகிறது. நிகழ்ச்சி விவரங்கள் –…
மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரான திரு. பி. வெங்கட்ரமணன், தமிழ்நாடு உணவு, குடிமைப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விலைக்கட்டுப்பாடு…