தனியார் கிளப்பில் நடைபெற்ற 1980களில் சாந்தோம் பள்ளியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி

டிசம்பர் மாதத்தில் பள்ளிகளில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுகிழமை சாந்தோம் பள்ளியில், 1980ம் ஆண்டு பயின்ற சுமார் எண்பத்தியிரண்டு மாணவர்கள் நகரில் உள்ள சிட்டி கிளப் ஒன்றில் சந்திப்பு நிகழ்ச்சிக்காக ஒன்றாக கூடியதாக அதன் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகிறார்.

இந்த மாணவர்களே சாந்தோம் பள்ளியில் 10+2 முறையில் பயின்று தேர்ச்சி பெற்ற முதல் பேட்ச் மாணவர்கள்.

வருடத்திற்கு ஒருமுறை அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய் மற்றும் பல நாடுகளில் வேலை பார்த்து வரும் இந்த மாணவர்கள் சென்னை வரும்போது சந்திப்பு நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துகின்றனர்.

இந்த குழுவில், சமீபத்தில் இந்திய பௌலிங்கிலிருந்து வெளிவந்த திறமையான பயிற்சியாளர் B.அருண் மற்றும் வயலின் வித்துவான் M. A . கிருஷ்ணசாமி ஆகியோர் பிரபலமான உறுப்பினர்கள்.

பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு உதவிகள் தேவைப்படும்போது பள்ளி முதல்வர் மூலமாக உதவிகள் இவர்கள் செய்து வருவதாக குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தெரிவிக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ளவும் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் தொலைபேசி எண் : 94400 86214

 

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

5 days ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

6 days ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

1 week ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

2 weeks ago