சென்னை தெற்கு தொகுதியின் பாராளுமன்ற உறுப்பினர் மயிலாப்பூரில் ‘நன்றி’ சொல்ல சுற்றுப்பயணம்.

திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழச்சி தங்கபாண்டியன் மயிலாப்பூரில் வாக்களித்த பொதுமக்களுக்கு தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

இன்று புதன்கிழமை (ஜூன் 19) காலை திறந்தவெளி ஜீப்பில் நின்று கொண்டு, மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு மற்றும் கட்சியின் உள்ளூர் பிரிவு மூத்த தலைவர்களுடன், எம்.பி-யாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், மயிலாப்பூர் முழுவதும் உள்ள பல்வேறு நகர்களின் உள் வீதிகளில் சுற்றி வந்து ‘நன்றி’ கூறினார்.

தமிழச்சி சென்னை தெற்கு மக்களவைத் தொகுதியில் 2019-ல் பெற்ற வாக்குகளில் இருந்து குறைந்தாலும் அபாரமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவருக்குப் பெரும் வாக்குகள் சோழிங்கநல்லூர் மற்றும் சைதாப்பேட்டை சட்டமன்ற மண்டலங்களில் கிடைத்தது. மயிலாப்பூர் மண்டலத்தில் குறைந்த வாக்குகள் கிடைத்தது.

admin

Recent Posts

அல்போன்சா மைதானத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்ஸ்’ டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்

தமிழ்நாடு மாஸ்டர்ஸ் மாநில டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை சமீபத்தில் மந்தை வெளிப்பாக்கம் அல்போன்சா மைதானத்தில் உள்ள ஜி.சி.சி உட்புற மைதானத்தில்…

7 hours ago

தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்பட உள்ளது

மந்தைவெளிப்பாக்கம் தெற்கு கால்வாய் கரை சாலையில் உள்ள ஜி.சி.சி விளையாட்டு மைதானத்திற்கு புதிய சுற்றுச்சுவர் கட்டப்படுகிறது. (இந்த இடம் பொதுவாக…

18 hours ago

சாய்பாபா கோயிலுக்கு அருகிலுள்ள கடைகள் இடிப்பு. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் நடவடிக்கை.

மயிலாப்பூர், வெங்கடேச அக்ரஹாரம் தெருவில் உள்ள சாய்பாபா கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட கடைகளை குடிமைப் பணியாளர்கள்…

1 day ago

மகளிர் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் கடைகளில் சிறப்பு சலுகைகள்

பெண்களுக்கான யோகா இலவச அனுபவம்; அடிப்படை பயிற்சி மந்தைவெளியில் உள்ள யோகா ஃபார் வெல்னஸ் ஸ்டுடியோவில். மார்ச் 8 காலை.…

3 days ago

மயிலாப்பூர் பள்ளி மாணவர்களுக்கான ‘அமைதி கிளப்புகள்’. இறுதிப் போட்டி.

காந்தி அமைதி அறக்கட்டளை, மெட்ராஸ் சமீபத்தில் சில உள்ளூர் பகுதி பள்ளிகளில் 2025–2026 கல்வியாண்டிற்கான 'பள்ளிகளில் அமைதி கிளப்புகள்' திட்டத்தை…

1 week ago

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் திறக்கப்பட்டது. மாணவர்களுக்கான படிப்பு அரங்கம், குழந்தைகளுக்கான பிரிவும் உள்ளது.

ஆர்.ஏ.புரத்தில் நவீன நூலகம் முறையாகத் திறக்கப்பட்டுள்ளது. தற்போதைய திமுக அரசாங்கத்தின் 'முதல்வர் படிப்பகம்' திட்டத்தின் கீழ் இது ஒரு சிஎம்டிஏ…

1 week ago