மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு வார நவராத்திரி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.
அமைச்சர் சேகர் பாபுவுடன் இணைந்து மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலுவும் நவராத்திரி விழாவின் அடையாளமாக அம்பாளை வண்ணப் பல்லக்கில் ஏற்றி கோவிலுக்குள் ஊர்வலம் வந்தனர்.
நவராத்திரி விழாவையொட்டி சமய-கலாச்சார நிகழ்ச்சிகளின் தொடர் இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நவராத்திரி கொலுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பற்றிருந்தது, அந்தி வேளையைக் கடந்ததும் கோயில் பிரகாசமான, வண்ணமயமான தோற்றத்தைக் கொண்டிருந்தது. மாலையில் மழை பெய்தாலும் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…