மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு வார நவராத்திரி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.
அமைச்சர் சேகர் பாபுவுடன் இணைந்து மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலுவும் நவராத்திரி விழாவின் அடையாளமாக அம்பாளை வண்ணப் பல்லக்கில் ஏற்றி கோவிலுக்குள் ஊர்வலம் வந்தனர்.
நவராத்திரி விழாவையொட்டி சமய-கலாச்சார நிகழ்ச்சிகளின் தொடர் இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நவராத்திரி கொலுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பற்றிருந்தது, அந்தி வேளையைக் கடந்ததும் கோயில் பிரகாசமான, வண்ணமயமான தோற்றத்தைக் கொண்டிருந்தது. மாலையில் மழை பெய்தாலும் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…
மயிலாப்பூர் இந்து பர்மனன்ட் பண்ட் விவகாரம்: வைப்புதாரர்கள் எம்.எல்.ஏ.விடம் முக்கிய கோரிக்கைகள்: தமிழ்நாடு காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு (EOW) தாமதமாகி…
மயிலாப்பூரில் உள்ள இராணி மேரி கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், கவனம் பெற வேண்டிய சில சிறப்புப்…