மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் இன்று மாலை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு வார நவராத்திரி விழாவை முறைப்படி தொடங்கி வைத்தார்.
அமைச்சர் சேகர் பாபுவுடன் இணைந்து மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலுவும் நவராத்திரி விழாவின் அடையாளமாக அம்பாளை வண்ணப் பல்லக்கில் ஏற்றி கோவிலுக்குள் ஊர்வலம் வந்தனர்.
நவராத்திரி விழாவையொட்டி சமய-கலாச்சார நிகழ்ச்சிகளின் தொடர் இங்கு திட்டமிடப்பட்டுள்ளது.
நவராத்திரி கொலுவும் அமைக்கப்பட்டுள்ளது.
கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பற்றிருந்தது, அந்தி வேளையைக் கடந்ததும் கோயில் பிரகாசமான, வண்ணமயமான தோற்றத்தைக் கொண்டிருந்தது. மாலையில் மழை பெய்தாலும் கோவிலில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகத் தேர்தல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கலந்துரையாடலின் கருப்பொருள் 'தமிழகம் 2026; இனிவரும் பாதை' என்பதாகும். இக்கலந்துரையாடல் ஏப்ரல் 17…
மயிலாப்பூரில் உள்ள இரண்டு முக்கிய இடங்களான எம்.ஆர்.டி.எஸ்-இன் முண்டக்கக்கன்னி அம்மன் கோயில் நிலையம் மற்றும் மந்தைவெளி நிலையத்தில், மின்சார இருசக்கர…
ரமண கேந்திரா அறக்கட்டளை சார்பில் ஏப்ரல் 15ம் தேதி ஸ்ரீ ரமண மகரிஷி 76வது ஆராதனை விழா, காலை 6…
10 முதல் 13 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக, எழுத்தாளர் பிரவீணா சிவராம் அவர்கள் நடத்தும் இரண்டு நாள் படைப்பு எழுத்துப் பயிலரங்கு…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA), 5 முதல் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளை வளர்த்தெடுக்கும் நோக்கில், 'RAPRA குழந்தைகள் மன்றம்'…
மந்தைவெளி மாரி செட்டி தெருவில் உள்ள ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவம் ஏப்ரல் 12 முதல் 21…