மயில் சிலை காணாமல் போன வழக்கு; கோவில் குளத்தில் தேடுதல் பணி.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.

இன்று செவ்வாய்கிழமை (மே 17) காலை கோவிலின் குளத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் குளத்தின் அடியில், கனமான பொருட்களைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி சிலையை தேடினர்.

இங்கு சிலை போன்ற பொருட்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.

நீண்ட காலதிற்கு முன் தொடரப்பட்ட இந்த வழக்கில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த சிலை கடந்த காலங்களில் அகற்றப்பட்டு புதியதாக நிறுவப்பட்டதாக மனுதாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த சிலை குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து, குளத்தில் சோதனை நடத்தப்பட்டது.

admin

Recent Posts

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 week ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

1 week ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

3 weeks ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

3 weeks ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 weeks ago