ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை (மே 17) காலை கோவிலின் குளத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் குளத்தின் அடியில், கனமான பொருட்களைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி சிலையை தேடினர்.
இங்கு சிலை போன்ற பொருட்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
நீண்ட காலதிற்கு முன் தொடரப்பட்ட இந்த வழக்கில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த சிலை கடந்த காலங்களில் அகற்றப்பட்டு புதியதாக நிறுவப்பட்டதாக மனுதாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சிலை குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து, குளத்தில் சோதனை நடத்தப்பட்டது.
மயிலாப்பூரில் நடைபெறும் பங்குனித் திருவிழாவின் தேரோட்ட நிகழ்வுகளை வரைவதற்காக, 'சென்னை வீக்கெண்ட் ஆர்ட்டிஸ்ட்ஸ்' (CWA) குழுவின் உறுப்பினர்கள் மாட வீதிகளின்…
இலவச பொது மருத்துவம் மற்றும் கண் பரிசோதனை முகாம் – ஸ்ரீ மகாவீர் சேவா சங்கம், ஆர்.ஏ.புரம். மார்ச் 29.…
மந்தைவெளிப்பாக்கம், கால்வாய் கரைச் சாலையில் சென்னை மாநகராட்சியால் (GCC) நடத்தப்படும் சென்னை தொடக்கப்பள்ளியின் மாணவர்கள், தங்கள் வகுப்பறைகளில் ஓர் அறிவியல்…
அதிமுக தலைவர் எடப்பாடி பழனிசாமியும், பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜனும் மார்ச் 25 மாலை, இணைந்து பிரச்சாரத்தை தொடங்கினர். தேசிய ஜனநாயக…
பரந்து விரிந்த, இளம் நீல நிற வானத்தின் கீழும்; மெல்லிய காற்று வீசியும், அதே சமயம் அரிதாகவும் இருந்த ஒரு…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் பங்குனி திருவிழாவிற்கான முக்கிய பூஜை இது. இது ஒரு நீண்ட பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. விழாவை சிறப்பாக…