ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை (மே 17) காலை கோவிலின் குளத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் குளத்தின் அடியில், கனமான பொருட்களைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி சிலையை தேடினர்.
இங்கு சிலை போன்ற பொருட்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
நீண்ட காலதிற்கு முன் தொடரப்பட்ட இந்த வழக்கில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த சிலை கடந்த காலங்களில் அகற்றப்பட்டு புதியதாக நிறுவப்பட்டதாக மனுதாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சிலை குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து, குளத்தில் சோதனை நடத்தப்பட்டது.
மயிலாப்பூர் பள்ளியில் படித்து வரும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த, அரசு பொதுத் தேர்வுகளுக்கு முன்பு சிறப்பு வகுப்புகளில் பயிலும் பள்ளி…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் சிவராத்திரி விழாவையொட்டி, கோயில் பிப்ரவரி 15 காலை முதல் பிப்ரவரி 16 காலை வரை திறந்திருக்கும்.…
பிப்ரவரி 9, திங்கட்கிழமை, மதிய நேரத்திற்குப் பிறகு, சென்னை மெட்ரோ திட்டத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் (TBM) இறுதியாக…
லஸ் அவென்யூவில் புதிதாகக் கட்டப்பட்ட ஜவஹர் சிறுவர் மன்றம் கடந்த வாரம் முறைப்படி திறக்கப்பட்டது. மாநில சுகாதாரத் துறை அமைச்சர்…
நீங்கள் ஒரு மூத்த குடிமகனா? இலவசமாக வழங்கப்படும் சிறிய நிகழ்வுகளில் உங்களுடன் ஒத்த எண்ணம் கொண்டவர்களுடன் சேர ஆர்வமாக உள்ளீர்களா?…
டி' சில்வா சாலையில் உள்ள பிரபலமான சைவ உணவகமான ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம், சமீபத்தில் தனது உணவுப் பட்டியலை விரிவுபடுத்தியுள்ளது –…