ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் சந்நிதிக்குள் வைக்கப்பட்டிருந்த ‘காணாமல் போன’ மயில் சிலையை தேடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளது.
இன்று செவ்வாய்கிழமை (மே 17) காலை கோவிலின் குளத்தில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் குளத்தின் அடியில், கனமான பொருட்களைக் கண்டறியும் கருவியைப் பயன்படுத்தி சிலையை தேடினர்.
இங்கு சிலை போன்ற பொருட்கள் இருப்பதற்கான அறிகுறியே இல்லை.
நீண்ட காலதிற்கு முன் தொடரப்பட்ட இந்த வழக்கில், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள புன்னை வனநாதர் சந்நிதியில் வைக்கப்பட்டிருந்த சிலை கடந்த காலங்களில் அகற்றப்பட்டு புதியதாக நிறுவப்பட்டதாக மனுதாரர் ஒருவர் தெரிவித்துள்ளார். விசாரணைகளை விரைந்து முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அரசு துறை அதிகாரிகளை நீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சிலை குளத்தில் வீசப்பட்டிருக்கலாம் என நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து, குளத்தில் சோதனை நடத்தப்பட்டது.
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…
மந்தைவெளி, ஆர்.கே. நகரில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசித் திட்டத்திற்கான சேவையை மேலும்…
மயிலாப்பூர் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர். நடராஜ் அதிகாரப்பூர்வமாக த.வெ.க (TVK) கட்சியில் இணைந்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள…