முதலாவதாக மயிலாப்பூரிலுள்ள பழமையான குடிசை மாற்று பகுதிகளை எவ்வாறு புனரமைப்பது என்பது பற்றியும் இரண்டாவதாக மயிலாப்பூரில் அதிகப்படியான கோவில்கள் இருப்பதால் அந்த கோவில்களை எவ்வாறு பாதுகாத்து தூயமையாக வைத்திருப்பது மற்றும் மயிலாப்பூரில் மூன்று தலைமுறைகளாக நிறைய குடும்பங்கள் சில பகுதிகளில் வசித்து வருகின்றனர் என்றும் அவர்களுக்கு இன்னும் பட்டா வழங்கப்படவில்லை என்றும் எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அவர்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என்றும் பேசினார். மேலும் சிட்டி சென்டர் அருகே உள்ள அம்பேத்கார் பாலம் பகுதியில் நிறைய ஏழை மக்கள் வசித்து வருகின்றனர் என்றும் இந்த பகுதியில் அரசுக்கு சொந்தமான நிலங்கள் நீங்கலாக தேவையான அளவு தனியாரிடம் நிலங்களை வாங்கி இங்கு வசிக்கும் மக்களுக்கு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்தார்.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…