இன்று ஆழ்வார்பேட்டை மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. முன்னதாக இன்று காலை அ.தி.மு.க கூட்டணியிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசனை கட்சி அலுவலகத்தில் சந்தித்தார். இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் மக்கள் நீதி மய்யம் சார்பாக தேர்தலில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் மார்ச் மாதம் 7ம் தேதி வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிடத்தக்க செய்தி என்னவென்றால் மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் விருப்ப ஓய்வு பெற்று மய்யத்தில் சேர்ந்து பணியாற்றிவரும் திரு.சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் அவர்கள் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார். மேலும் மக்கள் நீதி மய்யத்தில் உறுப்பினர் அல்லாதோர் கூட மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…