மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தில் மழைநீர் பாய்ந்தோடுவது பருவமழையின் தொடக்கத்தில் ஒரு சாதகமான நிகழ்வாக உள்ளது.
இன்று காலை, லேசான மற்றும் சீரான மழை பெய்தாலும், சில நேரங்களில் பலத்த மழை பெய்தாலும், வடிகால்களில் இருந்து குளத்தின் படிகளுக்கு செல்லும் குழாய்களில் இருந்து மழைநீர் பெருமளவில் வெளியேறுவதைக் பார்க்கமுடிந்தது.
குளத்தில் நிரம்பிய மழைநீரை எடுத்துச் செல்ல வடிகால் மற்றும் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
சில காலத்திற்கு முன்பு, பெய்த மழையின் அனுபவத்தை வைத்து , கோவில் குளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தெருவில் தொடர் நீர் வடிகால் மற்றும் கடைமடைகள் அமைக்கப்பட்டன.
மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…
‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…
ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…
ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…
இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…
தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…