மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் குளத்தில் மழைநீர் பாய்ந்தோடுவது பருவமழையின் தொடக்கத்தில் ஒரு சாதகமான நிகழ்வாக உள்ளது.
இன்று காலை, லேசான மற்றும் சீரான மழை பெய்தாலும், சில நேரங்களில் பலத்த மழை பெய்தாலும், வடிகால்களில் இருந்து குளத்தின் படிகளுக்கு செல்லும் குழாய்களில் இருந்து மழைநீர் பெருமளவில் வெளியேறுவதைக் பார்க்கமுடிந்தது.
குளத்தில் நிரம்பிய மழைநீரை எடுத்துச் செல்ல வடிகால் மற்றும் குழாய்கள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.
சில காலத்திற்கு முன்பு, பெய்த மழையின் அனுபவத்தை வைத்து , கோவில் குளத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தெருவில் தொடர் நீர் வடிகால் மற்றும் கடைமடைகள் அமைக்கப்பட்டன.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…