பருவமழை 2024: மின் வாரிய குழுவினர் தூங்குகின்றனரா? ஜஸ்டிஸ் சுந்தரம் சாலை பகுதிவாசிகள் கேள்வி?

ஒரு சில மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள் / மின் விநியோக பெட்டிகள் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் தரை மட்டத்தில் உள்ளன, இங்கு மிகவும் தாமதமாக நடைபெற்றுவரும் வடிகால் வேலை, மேலும், ஒரு கட்ட மின் வினியோகம் ஆகிய பிரச்சனைகள் இங்குள்ள குடியிருப்புவாசிகளின் வாழ்க்கையை சீர்குலைத்து வருகிறது.

இரண்டு மின் இணைப்பு பெட்டிகள் SWDயின் பாதையில் இருப்பதால், அவை பூமியிலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.

வார்டு 123 கவுன்சிலரோ அல்லது மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வோ கடந்த இரண்டு மாதங்களாக உள்ளூர் மின்வாரிய ஊழியர்களிடம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணச் செய்வதில் எந்த வெற்றியும் பெறவில்லை என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.

பெரும்பாலான குடியிருப்பு வளாகங்களில் பல வாரங்களாக ஒரு முனை (single phase) மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.
லிப்ட் ரு முனை மின்சாரத்தில் வேலை செய்யாது மற்றும் பல மூத்த குடிமக்கள் இங்கு வசிக்கும் நிலையில், வேலை செய்யாத லிப்டை மக்கள் அவசர காலங்களில் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.

மின்சார பிரச்சனைகள் பற்றி நேரடியாக மின் வாரியத்தின் லஸ் அலுவலகத்திலோ அல்லது மின்னகம் செயலியிலோ புகார் அளித்தும், எந்த தீர்வும் இல்லை.

பல நாட்களாக மின்சாரம் இல்லாததால், மேல்நிலைத் நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில குடியிருப்பு வாசிகள் வேறு இடங்களுக்கு மாறி வருவதாகவும் கூறுகின்றனர்.

செய்தி: ஸ்ரீதர் வெங்கடராமன்

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago