திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடை வீதிகளிலும் மற்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் திறந்திருப்பதை காண முடிந்தது. மொபைல் ரிப்பேர் சரிசெய்யும் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பொருட்கள் விற்கும் கடைகள், மளிகை கடைகள், அரிசி விற்பனை செய்யும் கடைகள், சமையல் எண்ணெய் விற்கும் கடைகள் போன்ற கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கடைகளில் பொருட்களை வரிசையில் நின்று வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரத்தில் உணவு மற்றும் தின்பண்ட பிரியர்கள் பேக்கரி மற்றும் மற்ற இனிப்புவகைகள் விற்கும் கடைகளில் வரிசையில் நின்று தேவையானவற்றை வாங்கி சென்றனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…