திங்கட்கிழமை முதல் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கடை வீதிகளிலும் மற்ற இடங்களிலும் பெரும்பாலான கடைகள் திறந்திருப்பதை காண முடிந்தது. மொபைல் ரிப்பேர் சரிசெய்யும் கடைகள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் எலக்ட்ரிகல் பொருட்கள் விற்கும் கடைகள், மளிகை கடைகள், அரிசி விற்பனை செய்யும் கடைகள், சமையல் எண்ணெய் விற்கும் கடைகள் போன்ற கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மக்கள் கடைகளில் பொருட்களை வரிசையில் நின்று வாங்கி சென்றனர். பெரும்பாலான கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அதே நேரத்தில் உணவு மற்றும் தின்பண்ட பிரியர்கள் பேக்கரி மற்றும் மற்ற இனிப்புவகைகள் விற்கும் கடைகளில் வரிசையில் நின்று தேவையானவற்றை வாங்கி சென்றனர்.
விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…
மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…
மயிலாப்பூரில் உள்ள பி.எஸ். மேல்நிலைப் பள்ளியின் (மெயின்) 1989-1991 எஸ்.எஸ்.எல்.சி பேட்ஜ் -ஆல் நிர்வகிக்கப்படும் இளம் விழுதுகள் அறக்கட்டளை அதன்…
பழங்கால தமிழ் திரைப்பட இசையை ரசிப்பவரா நீங்கள்? அப்படியானால் இந்தக் கச்சேரி உங்களுக்கானது. கே.ஆர்.எஸ் ஆர்கெஸ்ட்ரா, ‘தமிழ் மெலடீஸ்’ என்ற…
மியூசிக் கம்போசர் முத்துசுவாமி தீட்சிதரின் 249வது ஜெயந்தி உற்சவத்தின் வீணாவாதினியின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, ‘சுபகர காவேரி தீரா’ (காவேரி…
தமிழ்நாட்டின் பழமையான கோவில்கள்; இந்த வார இறுதியில் தத்வலோகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட டாக்டர் சித்ரா மாதவன் (வரலாற்று ஆய்வாளர், ஆசிரியர்)…