நவராத்திரி நேரத்தில் திறந்த வெளியில் காலை வேளையில் இசை கச்சேரி

மயிலாப்பூரில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நாட்களில் ஆங்காங்கே இசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுனாதலஹரி என்ற அறக்கட்டளை வித்தியாசமாக காலையிலேயே திறந்த வெளியில் ‘நவராத்திரி சுப்ரபாதம்’ என்ற இசை கச்சேரி நிகழ்ச்சியை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

இன்று ஆர்.கே ஸ்ரீராம்குமார் (வயலின்) மற்றும் அருண்பிரகாஷ் (மிருதங்கம்) இவர்களின் கச்சேரி நடைபெற்றது.

குறிப்பிட்ட கச்சேரிகள் சுனாதலஹரி அறக்கட்டளையின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை கச்சேரிகளை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

3 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

3 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

1 month ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

1 month ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

1 month ago