மயிலாப்பூரில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நாட்களில் ஆங்காங்கே இசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுனாதலஹரி என்ற அறக்கட்டளை வித்தியாசமாக காலையிலேயே திறந்த வெளியில் ‘நவராத்திரி சுப்ரபாதம்’ என்ற இசை கச்சேரி நிகழ்ச்சியை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
இன்று ஆர்.கே ஸ்ரீராம்குமார் (வயலின்) மற்றும் அருண்பிரகாஷ் (மிருதங்கம்) இவர்களின் கச்சேரி நடைபெற்றது.
குறிப்பிட்ட கச்சேரிகள் சுனாதலஹரி அறக்கட்டளையின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை கச்சேரிகளை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…