செய்திகள்

நவராத்திரி நேரத்தில் திறந்த வெளியில் காலை வேளையில் இசை கச்சேரி

மயிலாப்பூரில் நவராத்திரி விழா கொண்டாடப்படும் நாட்களில் ஆங்காங்கே இசை கச்சேரி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் ஆழ்வார்பேட்டை சி.பி. இராமசாமி சாலையிலுள்ள சுனாதலஹரி என்ற அறக்கட்டளை வித்தியாசமாக காலையிலேயே திறந்த வெளியில் ‘நவராத்திரி சுப்ரபாதம்’ என்ற இசை கச்சேரி நிகழ்ச்சியை இன்று முதல் தொடங்கியுள்ளனர்.

இன்று ஆர்.கே ஸ்ரீராம்குமார் (வயலின்) மற்றும் அருண்பிரகாஷ் (மிருதங்கம்) இவர்களின் கச்சேரி நடைபெற்றது.

குறிப்பிட்ட கச்சேரிகள் சுனாதலஹரி அறக்கட்டளையின் சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இசை கச்சேரிகளை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

admin

Recent Posts

கோலங்கள் பற்றிய விரிவுரை. ஆர்.ஏ.புரத்தில் உள்ள கம்யூனிட்டி கிளப் நடத்தியது

சிஐடி காலனியில் வசிக்கும் ஆராய்ச்சியாளரும் கோலங்கள் குறித்த நிபுணருமான டாக்டர் காயத்ரி சங்கர்நாராயணன், சமீபத்தில் ஆர் ஏ புரம் நண்பர்கள்…

13 hours ago

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயிண்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் விடுமுறை பைபிள் பள்ளி

சாந்தோமில் உள்ள சிஎஸ்ஐ செயின்ட் தாமஸ் தமிழ் தேவாலயத்தில் ஏப்ரல் 26 முதல் மே 5 வரை விடுமுறை பைபிள்…

13 hours ago

மாதவப்பெருமாள் கோவிலில் சித்திரை திருவோணப் பெருவிழா – ஏப்ரல் 30 முதல் மே 10 வரை.

மயிலாப்பூர் மாதவப்பெருமாள் திருக்கோயிலில் சித்திரை திருவோணப் பெருவிழா ஏப்ரல் 30 முதல் மே 10 வரை நடைபெறுகிறது. விழா விவரங்கள்:…

1 day ago

பி.எஸ்.மெட்ரிக் பள்ளியில் (வடக்கு) இந்த கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பில் வணிகவியல் பாடம் அறிமுகம்.

மயிலாப்பூர் முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள பிஎஸ் மெட்ரிகுலேஷன் (வடக்கு) பள்ளி, ஜூன் 2024 இல் தொடங்கும் கல்வியாண்டில்…

1 day ago

விவேகானந்தா கல்லூரியின் (1968 – ’71) பி.ஏ. பொருளாதாரம் பிரிவு முன்னாள் மாணவர்கள் மே 1 அன்று சந்திப்பு

விவேகானந்தா கல்லூரியின் 1968 - 1971 பி.ஏ. பொருளாதாரம் பிரிவின் முன்னாள் மாணவர்கள், அதன் 50 ஆண்டுகளைக் குறிக்கும் வகையில்…

3 days ago

இந்த மந்தைவெளி குடியிருப்பாளர் இரயில் பயணத்தின் போது ‘காணவில்லை’

மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த இவர் காணாமல் போயுள்ளார். இவர் பெயர் சௌந்தரராஜன், அவருக்கு வயது 85. ராக்ஃபோர்ட்டில் பயணம் செய்து…

3 days ago